அமைச்சரவை: செய்தி
தவெக அரசின் முதல் பட்ஜெட்: ஜூலை 16-ல் முதலமைச்சர் விஜய் தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம்
தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைமையிலான அரசாங்கத்தின் முதல் பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் வரும் ஜூலை 16-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இந்திய உளவுத்துறையின் புதிய இயக்குநராக மகேஷ் தீட்சித் ஐபிஎஸ் நியமனம்: மத்திய அரசு உத்தரவு
இந்தியாவின் முக்கிய உள்நாட்டு உளவு அமைப்பான இண்டெலிஜென்ஸ் பீரோ (ஐபி) அமைப்பின் புதிய இயக்குநராக மூத்த ஐபிஎஸ் அதிகாரி மகேஷ் தீட்சித் வியாழக்கிழமை (ஜூன் 25) நியமிக்கப்பட்டார்.
மோடியின் பதவிக்கால சாதனையைப் பாராட்டி மத்திய அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றியது
இந்தியாவின் மிக நீண்ட காலம் பதவி வகித்த தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமராக நரேந்திர மோடி உருவெடுத்ததற்காக அவருக்கு வாழ்த்து தெரிவித்து மத்திய அமைச்சரவை ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது.
வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கான வரி விதிமுறைகளைத் தளர்த்தும் புதிய அவசரச் சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
இந்தியப் பங்குச் சந்தையில் இருந்து அந்நிய முதலீடுகள் தொடர்ந்து வெளியேறி வருவதைத் தடுக்கவும், ரூபாய் மதிப்பின் சரிவைச் சீரமைக்கவும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கான வரி விதிமுறைகளைத் தளர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
மத்திய அரசின் ரூ.10,000 கோடி ஏடிஎஃப் நிதி! விமான நிறுவனங்களுக்கும் பயணிகளுக்கும் கிடைக்கும் நன்மைகள் என்ன?
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நீடித்து வரும் போர் காரணமாக, சர்வதேச சந்தையில் விமான எரிபொருளான ஏடிஎஃப் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளது.
முதல்வரான பின் முதன்முறையாக டெல்லி செல்லும் விஜய்; பிரதமர் மோடி, ராகுல் காந்தியுடன் நாளை சந்திப்பு
தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு, தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) தலைவர் ச.ஜோசப் விஜய் முதன்முறையாக நாளை (புதன்கிழமை) அரசுமுறை பயணமாகத் டெல்லி செல்லவுள்ளார்.
தமிழக அரசியல் வரலாற்றில் பல 'முதல்முறை' சரித்திரங்களை படைக்கும் விஜய் அமைச்சரவை
தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான புதிய அமைச்சரவை, கூட்டணிக் கட்சிச் சட்டமன்ற உறுப்பினர்களின் சேர்க்கையுடன் மேலும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
மேற்கு ஆசிய நெருக்கடிக்கு மத்தியில் பிரதமர் இன்று முக்கிய மன்றக் கூட்டத்தைக் கூட்டுகிறார்
பிரதமர் நரேந்திர மோடி தனது ஐந்து நாடுகளுக்கான வெளிநாட்டுப் பயணத்தை முடித்துக்கொண்டு திரும்பியதும், வியாழக்கிழமை மாலை 4:00 மணிக்கு அமைச்சரவையின் முக்கியக் கூட்டத்தை நடத்தவுள்ளார்.
முதலமைச்சர் விஜய் அமைச்சரவையில் இணையும் 2 காங்கிரஸ் எம்எல்ஏக்கள்; 60 ஆண்டு கால ஏக்கம் தீர்கிறது
தமிழக அரசியலில் சுமார் ஆறு தசாப்த கால நீண்ட இடைவெளிக்குப் பிறகு, மீண்டும் மாநில ஆட்சி அதிகாரத்தில் காங்கிரஸ் கட்சி பங்கெடுக்கவுள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு அரங்கேறவுள்ளது.
விஜய் அமைச்சரவை இலாகாக்கள் அறிவிப்பு! செங்கோட்டையனுக்கு நிதித்துறை ஒதுக்கீடு; முதல்வர் விஜய் மற்றும் 9 அமைச்சர்களின் முழு லிஸ்ட்
தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள விஜய் அமைச்சரவையின் இலாகா ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டுள்ளது.
'வந்தே மாதரம்'மை அவமதிப்பது விரைவில் தண்டனைக்குரிய குற்றமாக மாறக்கூடும்
தேசிய கௌரவத்திற்கு அவமதிப்பு தடுப்புச் சட்டத்தைத் திருத்துவதற்கான ஒரு முன்மொழிவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்! 2% அகவிலைப்படி உயர்வு அறிவிப்பு; மேலும் பல திட்டங்களுக்கு அமைச்சரவை ஒப்புதல்
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில், அகவிலைப்படியை 2 சதவீதம் உயர்த்தி மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
ஒடிசாவில் மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளில் எஸ்சி, எஸ்டி இடஒதுக்கீடு இருமடங்காக உயர்வு!
ஒடிசா மாநிலத்தில் உள்ள பாரதிய ஜனதா கட்சி அரசு, கல்வித்துறையில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவை எடுத்துள்ளது.
முதலமைச்சர்களுடன் பிரதமர் விர்ச்சுவல் சந்திப்பு: எல்பிஜி தட்டுப்பாட்டை சமாளிக்க 'டீம் இந்தியா' வியூகம்!
மேற்கு ஆசியாவில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் அதனால் இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ள எரிசக்தி சவால்கள் குறித்து விவாதிக்க, பிரதமர் நரேந்திர மோடி நாளை மாலை 6:30 மணியளவில் அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச முதலமைச்சர்களுடன் காணொளி வாயிலாக ஆலோசனை நடத்தவுள்ளார்.
ஸ்டார்ட்அப்களுக்கு ஜாக்பாட்! அண்டை நாடுகளின் முதலீட்டு விதிகளில் அதிரடி மாற்றம் செய்த மத்திய அரசு; முழு விபரம்
இந்தியாவின் அண்டை நாடுகளிலிருந்து வரும் நேரடி அந்நிய முதலீட்டு (FDI) விதிகளில் மத்திய அமைச்சரவை முக்கியத் தளர்வுகளை அறிவித்துள்ளது.
தென் தமிழகத்திற்கு ஜாக்பாட்! மதுரை விமான நிலையத்திற்கு 'சர்வதேச அந்தஸ்து' வழங்கியது மத்திய அரசு
தென் தமிழக மக்களின் நீண்ட கால கோரிக்கையை ஏற்று, மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக அறிவிக்க மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.
இனி கேரளா இல்லை... 'கேரளம்': பெயர் மாற்றத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
கேரள மாநிலத்தை "கேரளம்" என்று பெயர் மாற்றும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
பங்களாதேஷ் புதிய அமைச்சரவையில் ஒரு இந்து தலைவர்! நிதாய் ராய் சௌத்ரிக்கு அமைச்சர் பதவி
பங்களாதேஷில் புதிய அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில், அந்நாட்டின் தேசியவாத கட்சியின் (BNP) மூத்த தலைவரும், இந்து சமூகத்தை சேர்ந்தவருமான நிதாய் ராய் சௌத்ரி செவ்வாய்க்கிழமை அன்று அமைச்சராக பதவியேற்றார்.
PMKVY திட்டத்தில் மெகா குளறுபடி: சிஏஜி அறிக்கையில் அம்பலமான அதிர்ச்சித் தகவல்கள்!
மத்திய அரசின் முதன்மையான திறன் மேம்பாட்டுத் திட்டமான பிரதான் மந்திரி கௌஷல் விகாஸ் யோஜனா (PMKVY) திட்டத்தில் உள்ள பல்வேறு ஓட்டைகள் மற்றும் நிதி முறைகேடுகளை இந்திய தலைமை தணிக்கையாளர் (சிஏஜி) தனது தணிக்கை அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இனி யுஜிசி, ஏஐசிடிஇ அமைப்புகள் இருக்காதா? மத்திய அரசின் 'விக்சித் பாரத் சிக்ஷா அதிக்ஷன்' மசோதாவின் முழு விபரம்
இந்திய உயர்கல்வித் துறையில் ஒரு பெரிய சீர்திருத்தத்தைக் கொண்டுவரும் வகையில், பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி), அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (ஏஐசிடிஇ) மற்றும் தேசிய ஆசிரியர் கல்விக் கவுன்சில் (என்சிடிஇ) ஆகியவற்றை மாற்றுவதற்கான வரலாற்றுச் சிறப்புமிக்க மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027க்கு ₹11,718 கோடி ஒதுக்கீடு செய்து மத்திய அமைச்சரவை ஒப்புதல்
இந்தியாவுக்குத் தேவையான தரவுத் தகவல்களைத் திரட்டும் முக்கியமான பணியான 2027 ஆம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு திட்டத்திற்காக, மொத்தம் ₹11,718.24 கோடி ஒதுக்கீடு செய்ய மத்திய அமைச்சரவை வெள்ளிக்கிழமை (டிசம்பர் 12) ஒப்புதல் அளித்துள்ளது.
இன்றைய கேபினட் கூட்டத்தில் அதிக மசோதாக்களை ஒப்புதல் அளிக்க மத்திய அரசு திட்டம்
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 12) நடைபெறும் மத்திய அமைச்சரவைக் கூட்டம் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
"பொதுமக்களின் வாழ்க்கையை எளிதாக்குவதே சட்டங்களின் நோக்கமாக இருக்க வேண்டும்": அமைச்சர்களுக்கு பிரதமர் அறிவுரை
இண்டிகோ விமான சேவைகள் பெருமளவில் ரத்து செய்யப்பட்டு, நாடு முழுவதும் பயணிகள் பெரும் சிரமத்தை சந்தித்துள்ள இந்த சூழலில், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் மற்றும் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு முக்கியமான அறிவுரைகளை வழங்கியுள்ளார்.
டெல்லி குண்டுவெடிப்பு ஒரு பயங்கரவாத தாக்குதல், குற்றவாளிகள் நீதியின் முன் நிறுத்தபடுவார்கள்: மத்திய அரசு
நவம்பர் 10 ஆம் தேதி டெல்லி செங்கோட்டை அருகே நடந்த கார் குண்டுவெடிப்பை மத்திய அமைச்சரவை புதன்கிழமை கண்டித்தது, இது ஒரு "கொடூரமான பயங்கரவாத சம்பவம்" என்று கூறியதுடன், குற்றவாளிகள், அவர்களுக்கு ஒத்துழைத்தவர்கள் மற்றும் ஆதரவாளர்களை நீதியின் முன் நிறுத்தவும் உறுதிபூண்டுள்ளது.
8th pay commission அமைப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்: 18 மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் சம்பளத்தை உயர்த்துவதற்காக காத்திருந்த முக்கிய அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது.
குஜராத் புதிய அமைச்சரவை இலாக்காக்கள் ஒதுக்கீடு; ரவீந்திர ஜடேஜாவின் மனைவிக்கு கல்வித்துறை ஒதுக்கீடு
குஜராத்தில் புதிதாக மறுசீரமைக்கப்பட்ட அமைச்சரவையின் 25 மாநில அமைச்சர்களுக்கான இலாக்காக்கள் விவரத்தை பாஜக அரசு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
மறுசீரமைக்கப்பட்ட குஜராத் அமைச்சரவையில் ரவீந்திர ஜடேஜாவின் மனைவிக்கும் இடம்
முதலமைச்சர் பூபேந்திர படேல் தலைமையிலான முந்தைய அமைச்சரவை முழுவதும் வியாழக்கிழமை (அக்டோபர் 16) ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, குஜராத்தில் வெள்ளிக்கிழமை புதிய அமைச்சரவை பதவியேற்க உள்ளது.
"வருமானம் பத்தலைங்க!": மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய முன் வந்த நடிகர் சுரேஷ் கோபி
மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி ஞாயிற்றுக்கிழமை தனது அமைச்சர் பதவியில் இருந்து விலக விருப்பம் தெரிவித்ததோடு, பாஜகவின் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர் சி சதானந்தன் மாஸ்டரை மத்திய அமைச்சரவையில் தனக்குப் பதிலாக நியமிக்க பரிந்துரைத்தார்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 3% அகவிலைப்படி (DA) வழங்க மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளித்தது.
எல்பிஜி இழப்புகளை ஈடுசெய்ய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு ₹30,000 கோடி வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்
பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு (OMCs) ஆதரவளிக்கும் ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, எரிவாயு சிலிண்டர் (எல்பிஜி) விற்பனையில் ஏற்படும் இழப்புகளை ஈடுசெய்ய ₹30,000 கோடி பட்ஜெட் ஒதுக்கீட்டை மத்திய அமைச்சரவை அங்கீகரித்துள்ளது.
இந்த வாரம் அமைச்சர்கள் குழு கூட்டத்தை கூட்டவுள்ளார் பிரதமர்; அதன் முக்கியத்துவம் என்ன?
ஜூன் 4 ஆம் தேதி மாலை 4:30 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அமைச்சர்கள் குழு கூட்டம் நடைபெறும் என்று இந்தியா டுடே வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்தியா- பாகிஸ்தான் போர் நிறுத்தம்: இன்று பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம்
'ஆபரேஷன் சிந்தூர்' மூலமாக இந்திய ராணுவம் பாகிஸ்தானுக்கு கடும் பதிலடி கொடுத்ததைத் தொடர்ந்து, இன்று காலை 11 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.
தமிழக அமைச்சரவை மீண்டும் மாற்றம்; சட்டத்துறை துரைமுருகனிடம் ஒப்படைப்பு; கனிமவளத்துறை ரகுபதிக்கு மாற்றம்
தமிழக அமைச்சரவையில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரண்டு மூத்த அமைச்சர்களின் இலாகாகக்களை மாற்றி உள்ளார். ராஜ்பவன் இதை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தி உள்ளது.
அடுத்த இயக்குனர் பற்றிய ஒருமித்த கருத்து எட்டப்படாததால், சிபிஐ இயக்குநராக பிரவீன் சூட்டின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டது
மத்திய புலனாய்வுப் பிரிவின் (சிபிஐ) இயக்குநராக பிரவீன் சூட்டின் பதவிக் காலத்தில் ஒரு வருட நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.
பஹல்காம் தாக்குதல் குறித்து முக்கிய பாதுகாப்பு அமைச்சரவை குழு கூட்டத்தை கூட்டிய பிரதமர்
பிரதமர் நரேந்திர மோடியின் இல்லத்தில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் கலந்து கொண்டுள்ள பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழுவின் (CCS) கூட்டம் நடைபெற்று வருகிறது.
தமிழக அமைச்சரவையில் மாற்றம்; செந்தில் பாலாஜி, பொன்முடி அமைச்சர் பதவியிலிருந்து விலகல்; முழு விபரம் உள்ளே
2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அமைச்சரவையில் பெரிய மாற்றங்களை அறிவித்துள்ளார்.
தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்ய முதல்வர் ஸ்டாலின் முடிவு எனத் தகவல்; புதிதாக யார் யாருக்கு வாய்ப்பு?
தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம் விரைவில் நடைபெறும் என தலைமைச் செயலக வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.
காப்பீட்டுத் துறையில் அந்நிய நேரடி முதலீட்டு வரம்பை 100% ஆக உயர்த்தும் மசோதாவை அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டம்
காப்பீட்டுத் துறையில் அந்நிய நேரடி முதலீட்டை 74 சதவீதத்திலிருந்து 100 சதவீதமாக உயர்த்த முன்மொழியும் காப்பீட்டு திருத்த மசோதா, வரவிருக்கும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் அறிமுகப்படுத்தப்படும் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
ரூ.1,600 கோடியில் விவசாயிகளுக்கான புதிய திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
பிரதம மந்திரி கிருஷி சின்சாயி யோஜனா (PMKSY) திட்டத்தின் கீழ் 2025-26 ஆம் ஆண்டிற்கான கட்டளைப் பகுதி மேம்பாடு மற்றும் நீர் மேலாண்மை (M-CADWM) துணைத் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய பாதுகாப்பு கொள்முதல்; 146 இலகுரக பிரச்சந்த் ஹெலிகாப்டர்களை வாங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்
ஒரு மைல்கல் முடிவாக, இந்தியா இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய பாதுகாப்பு கொள்முதலுக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.